உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன் அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - (என்) புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - 2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே - 2 1. தீங்கு நாட்களில் என்னை மறைத்து கொள்கிறீர் உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர் - 2 கேடகம் நீரே என் மகிமையும் நீரே என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே - 2 - மறைவிடமே 2. உம்மை நோக்கி கூப்பிடும்போது எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர் - நான் - 2 ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர் என்னைத் தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர் - 2 - மறைவிடமே 3. நீதிமான்களை நீர...
Super bro...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கிறிஸ்தவ கீர்த்தனைகள் PDF வடிவில் கிடைக்குமா?
நிச்சயமாக.
ReplyDeletePDF வடிவில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த
என்ற இணைப்பை சொடுக்கவும்...
நன்றி!
https://krishthavakeerthanaigal.blogspot.com/2017/02/csi.html
https://krishthavakeerthanaigal.blogspot.com/2017/02/csi.html
ReplyDeleteவா இயேசு அன்டை வா உன் இதயத்தை அவரிடம் தா ...song venum bro
ReplyDeleteமிக மிக அருமையான முயற்சி சில பாடல்களை கீர்த்தனை யிலிருந்து எடுத்து விட்டார்கள் அவைகள் எனக்கு மிக மிக பிடித்த பாடல்கள் அவைகளை தேடி தேடி பின்பு தங்களது லிங்க் கில் கண்டு பிடித்து சந்தோஷமாக ஆண்டவரைப்பாடுகிறேன். ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக
ReplyDeleteஆமென்.
Deleteமிக்க மகிழ்ச்சி!
தேவனுக்கே மகிமையுண்டாவதாக.
என் பெயர் ஞானப்பிரியா மேலே அனுப்பப்பட்டவை என்னால் அனுப்பப்பட்டது
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஎங்கேயாவது யாருக்காவது ஒருவருக்கு பயன்பட்டால்கூட மிக்க மகிழ்ச்சி!
தேவனுக்கே மகிமை!!
மனுவாயினார் மகத்துவ ராஜன் ( கீர்த்தனை )
ReplyDelete--- வேதநாயகம் சாஸ்திரிகள்
பல்லவி
மனுவாயினார் மகத்துவ ராஜன்
மனுவாயினார் மகத்துவ ராஜன் ( 2 )
சரணம் 1
ஆதாம் செய் பவமற
அன்பின் மாரி பெய்ய ( 2 )
பாதகத்தாய் பாரின் உபகாரம் தாம் செய்ய
ஏதம் இல்லா நவ இதயம் அவர்க்குய்ய ( மனுவாயினார் )
சரணம் 2
சிங்கார ஏதேனாம் பூங்காவனத்தினில் ( 2 )
பங்க மாதத்தமை பாங்கான பந்தத்தை
அங்காத அன்புடன் பொறுப்பேற்று ஈந்திட ( மனுவாயினார் )
சரணம் 3
இறை சாயலை இலங்கும் வரப்பிரசாதத்தை ( 2 )
மறைக்கற்பனை மீறி இழந்து கலங்கிய
நரரை மீட்டவர்க்கு தம் சாயல் அணிவிக்க ( மனுவாயினார் )
நன்றி!
Deleteஇந்த கீர்த்தனைகள் mp3 வடிவில் கிடைக்குமா
ReplyDeletehttps://t.me/skrsongs
Deleteமேலுள்ள Telegram Channel ல் சென்று MP3 பாடலாக கேட்கலாம்....
(குறைவான பாடல்கள்தான் உள்ளது. எதிர்காலத்தில் அதிகமான பாடல்களை பதிவேற்ற முயற்சி செய்யப்படும்.)
நன்றி!
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்பு சகோதரருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். மிகச் சிறந்த முன்னெடுப்பு இது. மிக்க மகிழ்ச்சி. மிகவும் பிரயோஜனமான விஷயத்தை அருமையாக செய்திருக்கிறீர்கள். இந்த பாடல்கள் தற்காலத்தில் பல ஆலயங்களில் Projector மூலமாக பாடல் வரிகளை project செய்கிறார்கள். அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சில பாடல்கள் Copy செய்து பயன்படுத்தும் போது Fontகள் சரியாக இல்லாமல் scrambled font ஆக இருக்கிறது.
ReplyDelete(எ.கா. ந ப சிந்ணத எனில் தாரும், வதோ - என்ணை)
கி.கீ 239. ஜெப சிந்தை எனில் தாரும் தேவா என்ற பாடல் தான் மேலே உள்ளது.
எங்கள் ஆலயத்தில் HOLYRICS எனும் Projection Software Unicode Font இல் பயன்படுத்தும் வகையில் உள்ளதால் இந்த software Free என்பதாலும் பயன்படுத்துகிறோம். கிட்டத்தட்ட 589 இ.நூ.கீ பாடல்களை பதிவெற்றியுள்ளேன். அனைத்தையும் Notepad file-இல் அப்லோட் செய்வது எளிதாக இருக்கிறது.
பல பாடல்கள் உங்கள் தளத்தில் எடுக்கப்பட்டவைகள் என்பதால் அனைத்தும் முடிந்ததும் தங்களுக்கு ஒரு copy அனுப்புகிறேன் ... அனைவரும் பயன்படுத்தத்தக்க பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.
நன்றி
ஜெபா
// (எ.கா. ந ப சிந்ணத எனில் தாரும், வதோ - என்ணை) //
Delete- இதுபோன்ற பிரச்சனை எதனால் வருகிறது என்று தெரியவில்லை. நான் பயன்படுத்தும்பொழுது சரியாகவே இருக்கிறது. எங்கு என்ன தவறு உள்ளது என்று தெரிந்து கொண்டு சரி செய்துவிடுகிறேன். நன்றி! எனது அலைபேசி எண்: 9843755298
பாரும் பாரும் ஐயா கீர்த்தனை பாடல் பிறந்த வரலாறு கிடைக்குமா ?
ReplyDelete<Vasantha kalathil Neeyum vazha thudikindrai. Varanda kalathil Neeyum vazha marukindrai. ,, intha padal therindhal kindly post
ReplyDeleteவசந்த காலத்தில் வாழத் துடிக்கின்றேன்
Deleteவறண்ட காலத்தில் வாழ மறுக்கிறேன் - 2
வாழ்வில் சுகங்கள் வந்திடினும் - பல
வருத்தங்கள் எனையே சூழ்ந்திடினும் - 2
எதையும் தாங்கும் இதயம் எனக்கு
தந்திட உம்மை வேண்டுகிறேன் - 3 � வசந்த
அனுதின சிலுவைகள் வந்திடினும் - நான்
அண்டினோர் வெறுத்து ஒதுக்கிடினும் - 2
நீ என் உயர்ந்த நண்பன் என்று
உணர்ந்து உம்மை (நாடி வந்தேன்) � 3 � வசந்த
உலக சுகத்திற்கோர் எல்லையுண்டு � அதன்
விளைவையும் உணர்ந்து விட்டுவிட்டேன்
என்னை உம்மில் இணைக்கவந்தேன்
ஆட்கொண்டென்னை மாற்றிடுவாய்
காத்திடுவாய் மாற்றிடுவாய்