Posts

Showing posts from March, 2024

நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்திடுவோம்

நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்திடுவோம் மேலும் அதிக பாடல்களுக்கு                          நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்திடுவோம்                         நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம் - 2                         இந்த உலக மெய் ரட்சகர் இயேசுவல்லால்                         இரட்சிப்பார் வேறு யாருமில்லை - 2                         பாவ சாப ரோகங்கள் சிலுவையில் சுமந்தார்                         பலியாக நமக்காக மரித்துயிர்த்தார் - நாம்   1.          இயேசு நம்மை நேசித்தார்             இந்த அன்பு நம்மை நெருக்கி ஏவுகின்றதே                         வேண்டாம் உலக ஆசைகள்                         ஆண்டவர் சித்தம் செய்வோம் - 2 - நாம்   2.          நாமும் நற்கிரியைகள்             நித்தம் செய்ய கிறிஸ்துவுக்குள்ளாய் சிருஷ்டிக்கப்பட்டோம்                         பக்தி வைராக்கியம் உள்ளோராய்                         பரமனின் சேவை செய்வோம் - 2 - நாம்   3.          மங்கா சுடர் ஒளியாய்             மலைமேல் பட்டணம் போல் விளங்கிடுவோம்                  

எம்மை ஜீவபலியாய்த் தந்தோம்

எம்மை ஜீவபலியாய்த் தந்தோம் மேலும் அதிக பாடல்களுக்கு                          எம்மை ஜீவபலியாய்த் தந்தோம் - ஏசையா                         எமதுள்ளம் நிறைந்தளித்தோமே - என்று   1.          பலிபீட கொம்பினில் இணைத்தீரல்லோ             பலவீனர் பெலன் கொண்டு எழும்பிடுவோம்             பிரகாசித்திட தயை பெற்றிட (2)             பரன் பாதம் தாழ்த்தினோம் இறங்கிடுமே - தேவா   2.          குயவனின் கைகளில் களிமண்ணைப் போல்             குறை நீக்கி வனைந்தெம்மை உருவாக்குவீரே             உமது சித்தம் எமது பாக்யம் (2)             உம்மை நம்பி தந்தோமே கிருபை கூருமே - தேவா   3.          எமதாவி ஆத்துமா சரீரம் எல்லாம்             எமக்கல்ல உமக்கென்றும் உரித்தாக்கினீரே             பிழைதீருமே பரிசுத்தரே (2)             அழைத்தவர் நடத்துவீர் கடைசிவரை - தேவா   4.          விசுவாச சோதனை புடமிடவே             விசுவாசம் பெருகிட பரிந்துரைத்தீரே             சுகம் தந்தீரே ஜெயமீந்தீரே (2)             இகத்தினில் நீரே எம் பரிகாரியே - தேவா