Posts

Showing posts from July, 2020

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என்           தேற்றரவாளனே என் தேற்றரவாளனே             என் இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனே                           உலகத்திற்கு நீர்தான் இப்போ வேண்டும் ஐயா                         நீரில்லாத வேர் ஆவி எமக்கு வேண்டாம் ஐயா                         பரிசுத்த ஆவியாலே எம்மை நிரப்பும் ஐயா                         எம்மை நிரப்பும் நிரப்பும் ஐயா   1.          ஆவியான எங்கள் அன்பு தெய்வமே             இங்கு வந்து பாவியான எங்களை நிரப்பும்             நாங்கள் ஒன்றும் இல்லை எமக்கு ஞானம் ஒன்றுமில்லை             எல்லாம் நீரே கற்றுத் தாரும்             ஆவியே நீர் இருந்தால் போதும்             அங்கே ஒரு விடுதலை பெருக்கெடுத்தோடும்             ஆவியே நீர் வந்தால் போதும்             எங்களுக்குள்ளே சமாதானம் நிரம்பி வழியும்.     - உலகத்திற்கு   2.          அன்பு சந்தோஷம் சமாதானம்             நீடிய பொறுமை தயவு நற்குணம்             விசுவாசம் சாந்தம் இச்சையடக்கம்             ஆகிய ஆவியின் கனியை தரும்            

இயேசப்பா என் ஆசை எல்லாம் உம்மோடுதானே

இயேசப்பா என் ஆசை எல்லாம் உம்மோடுதானே           இயேசப்பா என் ஆசை எல்லாம் உம்மோடுதானே             அதை நினைத்து எந்நாளும் நான் ஏங்குகின்றேனே                           உம்மை நான் பார்க்கனும்                         உம்மோடு பேசனும்                         உம் மார்பில் சாயனும்                         உம்மில் இளைப்பாறனும்   1.          செய்த நன்மைகள் ஒவ்வொன்றையும் எண்ணித் துதிக்கனும்             செய்யப் போகும் நன்மைகளை நினைத்து மகிழனும்   2.          வாதையையும் நோய்களையும் எனக்காய் சுமந்தீரே             மெய்யான உம் தழும்புகளால் குணமாக்கினீரே   3.          நன்றி உள்ள இருதயத்தால் உம்மை அழைத்தேன்             நல்லவரே என் குரல் கேட்டு பதில் தருவீரே   4.          உந்தன் கையில் அழங்கார கிரீடமாகவும்             உம் கரத்தில் ராஜ முடியாய் என்னை வைத்தீரே             Yesappaa en aasai ellaam ummoaduthanae             Athai nenaiththu enhnaalum naan aengkukintraenae                           Ummai naan paarkkanum