அதோ பார் கம்பம்
ஆலயத்தின்
சிகரம் மீதில்
அதில்
அழகாக தொங்குது
அம்புலிதானோ
இணை ஏது
1. காலை
விடிவெள்ளி இது தானோ
நல்ல
நீதியின் சூரியன் உதித்தாரோ
விரைந்து
செல்வோம் வினாடி நில்லோம்
வியப்புடன்
ஓடி வாரும்
2. அகில
இந்திய நாட்டின் எல்லை
அங்கு
அமைந்த சுத்தாங்க சபைக்கெல்லை
அகிலம்
முழுதும் அனைத்து மகர்க்கும்
ஆனந்தப்
பண்டிகை இந்நாள்
3. போதகர்
வரிசை புடைசூழ
நற்
பாடகர் கவிகள் ஜோராய் மூழ
பஜனையோடே
பிரசங்கம் மீட
பரனடி
பணிந்திடும்
- Rev. Rajamani Ponnaiah
No comments:
Post a Comment