அதிகாலை நேரத்தில் இயேசுவின்
சமூகத்தில்
எழுந்து வருகின்றேன்
பாவத்தைப்
போக்கும் பரிசுத்தமாக்கும்
பரமனின்
அருளினாலே
ஆராதனை
ஆராதனை ஆராதனை உமக்கே
காலை விடி வெள்ளி பெருஞ்சுடரே
துதிகள் உமக்கே செலுத்துகின்றேன்
1. காலையில்
உமது கிருபை
இரவெல்லாம்
உமது பிரமாணிக்கம்
பகல்
முழுதும் உந்தன் வழி நடத்தல்
மேகத்
தூணாய் இருப்பதாக
2. உம்
சித்தம் என்னில் நடக்கட்டுமே
உம்
விருப்பம் என்னில் நிறைவேறட்டும்
என்
இதய சிந்தனையும் வாய் மொழியும்
3. காவற்
படை போல் காப்பவரே
காவல்
அரணாய் இருப்பவரே
ஆயனும்
மந்தையும் செம்மறியாய்
அனுதினம்
நீரண்டை நடத்திடுமே
No comments:
Post a Comment