Posts

Showing posts from November, 2020

ஆபத்து காலத்தின் அனுகூலனே

Image
ஆபத்து காலத்தின் அனுகூலனே                    ஆபத்து காலத்தின் அனுகூலனே                         என் தேவனே அடைக்கலமே                         என் பெலனே வாரும்   1.          வேடனின் கண்ணுக்கு தப்பிவிடும்             குருவியைப் போல நானிருக்க             வழிகளிலே வலைகள் உண்டோ             வழி நடத்தும் தேவா   2.          சத்துரு என்னை நெருங்குகையில்             தகுதிகள் தானே நிரப்புகையில்             சிலுவை கொடி ஏற்றிடுவீர்             சத்திய நாயகரே !   3.          கடல் அலை மோதி தாக்குகையில்             கர்த்தரே முன்னே சென்றிடுவீர்             என் படகை நடத்திடுமே             ஜீவனின் அதிபதியே   4.          கூப்பிடும் வேளையில் அருகில் வந்து             துணையாக நின்று நன்மை செய்தீர்             உம்மைப் போல தேவன் உண்டோ             மனதுருகும் தேவா                         Aapaththu kaalaththin anukoolanae                         En Devanae adaikkalamae                         En pelanae vaarum   1.          Vaeda

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே மேலும் அதிக பாடல்களுக்கு   கானொளி பாடல்                               எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே             எம் பூரண சீயோனே                           கன்மலையின் மேலே கழுகுபோல்                         உன்னதத்தில் வாழுவோம் - இயேசு                         பக்தர்கள் ஜெயம் பெற்றே                         பிதா முகம் காண்போம்   1.          ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே             வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்             ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்             ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்   2.          அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே             அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே             ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே             ஆ! பேரின்ப ஆத்மாவில் ஆனந்தங் கொள்வோம்   3.          மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே             மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே             தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய             தூய வாழ்வை