அருணோதயம்
போல இயேசு உதித்து வருகிறார்
கந்தவர்க பாத்திகளை போல் வாசம் தருகிறார்
என் அன்பே இயேசுவே, என் அழகே
இயேசுவே
என் உயிரும் இயேசுவே, என்
அமுதம் இயேசுவே - 2
1. நதிகள் ஓரம் தங்கும் புறாவின் கண்கள் கொண்டவர்
நேசத்தாலே என்னை முழுதும் கவர்ந்து கொண்டவர்-2
- என் அன்பே
2. தூதாயீம் பழங்கள் எல்லாம் வாசம் வீசுதே
அருமையான கனிகள் உண்டு உமக்கு தருகிறேன்
- 2 - என் அன்பே
3. பதினாயிரம் பேரில் சிறந்த அன்பு நேசரே
தூப வர்க்கமாக தினமும் என்னை தருகிறேன்
- 2 - என் அன்பே
No comments:
Post a Comment