ஆத்துமாவே ஸ்தோத்தரி
முழு உள்ளமே ஸ்தோத்தரி
ஜீவனுள்ள
தேவனைத் துதி - அல்லேலூயா
1. ஒன்று
இரண்டு என்றல்ல
தேவன்
தந்த நன்மைகள்
கோடா
கோடா கோடியாகுமே
ஒன்று
இரண்டு என்றல்ல
நீ
செலுத்தும் நன்றிகள்
கோடா
கோடா கோடியாகட்டும் - அல்லேலூயா - ஆத்துமாவே
2. நாட்டிலுள்ள
மக்களே
பூமியின்
குடிகளே
என்னுடனே
தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள
பறவைப் போல்
சிக்கிக்
கொண்ட நம்மையே
விடுவித்த
தேவனைத் துதியுங்கள் - அல்லேலூயா - ஆத்துமாவே
3. பெத்தலேகேம்
வந்தாரே
கல்வாரிக்குச்
சென்றாரே
இயேசு
எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா
சிநேகத்தை
ஆத்துமாவே
சிந்திப்பாய்
நெஞ்சமே
நீ மறக்கக் கூடுமோ - அல்லேலூயா - ஆத்துமாவே
4. நானும்
என் வீட்டாருமோ
போற்றுவோம்
ஆராதிப்போம்
இயேசுவை
என்றுமே சேவிப்போம்
எங்கள்
பாவம் மன்னித்தார்
எங்கள்
தேவை சந்தித்தார்
வருகை
வரை நடத்திச் செல்லுவார் - அல்லேலூயா - ஆத்துமாவே
No comments:
Post a Comment