கிருபாகரனே
உம் திருவடி சரணம்
கிருஸ்துவாய்
உலகில் வந்தவா
சரணம் - 2
ஆ அல்லேலூயா
ஆமென் ஆமென் - 2
1. விண்ணுலகம்
துறந்து மண்ணுலகம்
வந்த
தேவகுமாரா
உம் பாதம் சரணம்
ஆ...... அல்லேலூயா
2. உம் பாதம்
அன்றி யார் கதி
எமக்கு
உம் பாதம்
ஒன்றே எம் கதி
சரணம்
ஆ......அல்லேலூயா
3. ஆதியும்
அந்தமும் இல்லாய்
சரணம்
அகிலத்தை
சிருஷ்டித்த
எந்தையே சரணம்
ஆ...... அல்லேலூயா
https://www.youtube.com/watch?v=ybU5xZXuM5E
No comments:
Post a Comment