ஆசியாவின் மேற்கேதான்
யூதே நாடு
அதை
ஆண்டு வந்தான்
அன்றொரு நாள் தாவீது
தாவீதின் சந்ததியாம்
சாகோப்பும்
தனக்கெனவே
தேடிவிட்டான்
நிபியாளை
நிபியாளின்
வயிற்றினிலே
சூசை பிறந்தான்
அந்த
சூசையும்
மரியாளும்
இயேசுவின் பெற்றோர்
இயேசு
சொன்ன பொன்மொழிதான்
உயிர்நாடி
இதை ஏற்றுக்
கொண்ட இதயங்களோ
பலகோடி
உலகில்
பலகோடி
வருந்தி சுமை
சுமப்பவர்களே
வாருங்கள் என்னிடம்
யாம் உமக்கு
ஆறுதல் அளிப்போம்
(2) - இயேசு சொன்ன
1. மாசில்லாத
மனம் இருந்தால்
போதும் என்றார்
- இயேசு
போதும்
என்றார்
அதை மதித்து
நடந்து விட்டால்
அதுவே தருமம் என்றார்
- மனித
தருமம்
என்றார் - இயேசு சொன்ன
2. அன்பு
கொண்ட உயிர்களுக்கே
தலைவன் என்றார்
- இயேசு
தலைவன்
என்றார்
என்றும்
துன்பம் நீக்கி
வாழ வைப்பார் இறைவன்
என்றார் - இயேசு
இறைவன்
என்றார்
பகைமை
கொண்ட மனிதனிடம்
பழகு என்றார்
- இயேசு
பழகு
என்றார்
பரம பிதா
ஆண்டவனை வணங்கு
என்றார் - என்றும்
வணங்கு
என்றார். - இயேசு
சொன்ன
https://www.youtube.com/watch?v=y4BVMac87iQ
No comments:
Post a Comment