ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை
அணைத்து எடுத்தாரே
இயேசு அணைத்து எடுத்தாரே
அலை கடல் நடுவே தவிக்கின்ற
நமக்கு
ஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல்
அளிப்பாரே
1. பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி
கோபத்தை கலைப்பாரே - இயேசு
கோபத்தை கலைப்பாரே - 2
காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும்
ஆகமம் ஆனாரே - 2
இயேசு ஆகமம் ஆனாரே
2. கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
கட்டுகள் அறுத்தாரே - இயேசு
கட்டுகள் அறுத்தாரே - 2
கல்வாரி பாதையில் பார சிலுவையை
நொந்து சுமந்தாரே - 2
இயேசு நமக்கென பிறந்தாரே
3. பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை அகன்றிடுமே
பாலகன் இயேசுவின் நாமத்தினில் ஜெபித்தால்
பாசம் வளர்ந்திடுமே - நல்ல
பாசம் வளர்ந்திடுமே
https://www.youtube.com/watch?v=-zOiLZt-KHM
No comments:
Post a Comment