விண்ணில்
தூதர் தோன்றினாரே
மன்னன்
இயேசுவின் மகிமை
போற்றி
அன்னை
மரி பாலன்
உதித்தார் என்று
அறிவித்தனர்
அன்று இரவினிலே
1. உன்னத ஸ்தலங்களில்
மகிமை என்றே
மண்ணில்
சமாதானம் நிகழுமென்றே
எண்ணில்லா
நேசமும் வாசமாய்
வளரும் என்றே
(2) - விண்ணில்
2. வான சாஸ்திரிகள்
மூவராக
வியந்து
பாலனை வணங்கினாரே
வருத்தப்பட்டவர்
வணங்கிடவே
வறுமைகள்
யாவும் அகன்றிடுமே
மெய்யான
கர்த்தரை மெய்மறந்து
மேய்ப்பர்கள்
கண்டனர் மனம் மகிழ
மாசில்லா
இயேசுவை நேசமாய்
வணங்கிடுவோம்
(2) - விண்ணில்
https://www.youtube.com/watch?v=ZZ0p0RUDJBE
No comments:
Post a Comment