இயேசு
ராஜன் ஏழை
கோலம்
ஏற்று பூவினில் வந்துதித்தார்
- 2
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா (4)
1. அற்புத
பாலன் இம்மானுவேலன்
ஆயர்
குடிலை தெரிந்தெடுத்தே
பெத்லகேம்
முன்னனையில்
மெத்தவுமே
தம்மை தாழ்த்தினாரே
2. நமக்கொரு
பாலன் வந்துதித்தாரே
நமது துன்பம்
தீர்ப்பவரே
ஆலோசனை
கர்த்தரே
அதிசய நாமம்
அவர் நாமமே
https://www.youtube.com/watch?v=BKTekPhcNiA
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment