வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் அநாதி

வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் அநாதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்

                        அநாதி கதவுகளே விலகியே நில்லுங்கள்

                        ஏன்?

                        இராஜா வருகிறார்,

                        யார்?

                        இயேசு ராஜா வருகிறார்

 

1.         அலைகளெல்லாம் அவர்முன் அடங்கி நிற்கின்றது

            உங்கள் தலைகளெல்லாம் அவர்முன் பணிந்து நிற்கட்டும் - 2

            குடைகளெல்லாம் அவர்முன் சுருட்டப்படட்டும் மனித

            மகுடமெல்லாம் தரையில் குனிந்து வைக்கட்டும் - வாசல்களே

 

2.         அவருக்கு ஆணையிட உலகில் மனிதர் இல்லை

            அவருக்கு தடைவிதிக்க உலகில் நாவுகள் இல்லை - 2

            மனித பெருமையெல்லாம் ஒருநாள் மண்ணில் முடிவடையும்

            பணியா தலைகளெல்லாம் ஒருநாள் தங்களைத் தான் அடிக்கும் - வாசல்களே

 

3.         அவர் வரும்நாள் இன்னும் அதிக தூரம் இல்லை

            அந்தோ உயிர்த்தெழும் நாள் மிகவும் சமீபமாயிற்றே - 2

            எரிநரகம் அல்லது என்றும் நித்தியம் மனிதர்

            இறுதி பங்கு இதுவே தேவ சத்தியம் - வாசல்களே

 

- எமில் ஜெபசிங்

 

https://www.youtube.com/watch?v=vr_n-zvu8xE

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு