வந்தனம் உமக்காமென்
377.
(375) சங்கராபரணம் ஆதி
தாளம்
1. அனுக்ரக வார்த்தையோடே-இப்போ-து
அடியாரை
அனுப்புமையா!
மனமதில்
தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம்
உமக்காமென்.
2. நின்திரு
நாமமதில்-கேட்ட
நிர்மலமாம்
மொழிகள்
சந்ததம்
எமதகம் மிக பலனளித்திடச்
சாமி
நின்னருள் புரிவாய்.
3. தோத்திரம்,
புகழ், மகிமை,-கீர்த்தி,
துதிகனம்,
தினமுமக்கே
பாத்திரமே;
அதிசோபித பரனே!
பாதசரண்
ஆமென்!
- ச.ஜெ. சிங்
No comments:
Post a Comment