அனுக்ரக வார்த்தையோடே


வந்தனம் உமக்காமென்

377. (375) சங்கராபரணம்                      ஆதி தாளம்

1.         அனுக்ரக வார்த்தையோடே-இப்போ-து
            அடியாரை அனுப்புமையா!
            மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
            வந்தனம் உமக்காமென்.

2.         நின்திரு நாமமதில்-கேட்ட
            நிர்மலமாம் மொழிகள்
            சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
            சாமி நின்னருள் புரிவாய்.

3.         தோத்திரம், புகழ், மகிமை,-கீர்த்தி,
            துதிகனம், தினமுமக்கே
            பாத்திரமே; அதிசோபித பரனே!
            பாதசரண் ஆமென்!

- ச.ஜெ. சிங்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு