கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் கூறுகிறோம்



1.         கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் கூறுகிறோம்
            பரிசுத்தர் பிறந்த தினமதிலே
            திரு மைந்தன் மானிடனாய் உதித்தார்
            மகிமையை வெறுத்துப் புவிதனிலே

                        வானரடி நாதா நரகுரு
                        வான கனிமரி தேவனே குழல்சரன் - கிறிஸ்மஸ்

2.         மந்தை ஆயர்கள் தேடிவர - கன
            விந்தை ஞானியர் உவந்து வர - பவ
            மைந்தர் எமையே சந்தித்திட
            சுந்தரன் கந்தையைப் போர்த்துக் கொண்டார்- வானரடி

3.         வான கிருபாசனம் துறந்து - அழ
            கான மோட்சம் அதை மறந்து - மனு
            ஜாதிக்கு தேசித் துணர்ந்த
            ஜோதி மனுவாகி வந்தார்      - வானரடி

4.         மானிடர்களை வான் சேர்க்க - கன்னி
            மரியின் மடியில் மகிழ்ந்துதித்து - கனி
            வினையைத் தீர்த்திட விண்ணை விட்டு
            வந்தார் மண்ணில் மன்னணையில்    - வானரடி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு