09 May 2019

மீட்பர் யேசுவே வல்லவராம்


யேசு நாம கீதம்

399. (இராகம்: “ரகுபதி ராகவ ராஜாராம்”)

            மீட்பர் யேசுவே வல்லவராம்
            மேன்மையுள்ள ஆண்டவராம்,
            கேட்போர் யாருக்கும் அருள் நாதர்,
            கீழோர்களை உயர்த்தவராம்,
            மாட்சியுற்ற யேசுவை யாம்
            மனமுவந்து பணி செய்வோம்.

- சவரிராயன் ஏசுதாசன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...