18 May 2019

பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்


85.     The Glory Song. “When all my labours and trials are o'er.”  (949)

1.          பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்.
            துன்பமும் துக்கமும் மாறியேபோம்
            நன்மை சொரூபியைத் தரிசிப்போம்,
            நீடுழி காலம் பேரின்ப முண்டாம்.

பல்லவி

                        பேரின்பமாம், பூரிப்புண்டாம்,
                        பேரின்பமாம், பூரிப்புண்டாம்,
                        மேலுலகில் அவர் சந்நிதியில்
                        மேலான வாழ்வு, பேரின்ப முண்டாம்.

2.         மாட்சிமையான காருணியத்தால்
            மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்,
            சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்,
                        நீடூழி காலம் பேரின்ப முண்டாம்.

3.         அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்
            இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்,
            என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்,
                        நீடூழி காலம் பேரின்ப முண்டாம்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...