பல்லவிகள்-ஜீவ அப்பம் நித்தம் புசிப்போம்


ப.14.  What! never thirst agains?
(Tune, What! never part again?)

          ஜீவ அப்பம் நித்தம் புசிப்போம்.
          ஜீவ ஊற்றில் பானம் பண்ணுவோம்.
                        யேசுநாதர் வாக்கின்படியே
                        ஓர்காலும் தாகம் தோன்றாதே

            வினா.   தாகம் முற்றும் தீருமோ?
                        பின்புண்டாக மாட்டாதோ?

            விடை. தாகம் முற்றும் தீருமே.
                        பின்புண்டாக மாட்டாதே.

            பொது.  யேசு நாதர் வாக்கின்படியே,
                        ஓர்காலமும் உண்டாகாதே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே