பல்லவிகள்-என்னை மேலும் மேலும் சேர்க்கிறீர்


ப.6.    Draw me nearer.  (66)

1.         என்னை மேலும், மேலும் சேர்க்கிறீர்
            தூய ரத்தத்தண்டையில்,
            என்னை மேலும், மேலும் சேர்க்கிறீர்
            திருப் புண்ய பாதத்தில்.

2.         என்னை மேலும், மேலும் இழுப்பீர்
          உமதன்பின் பாசத்தால்.
            என்னை மேலும், மேலும் மேலும் இழுப்பீர்
            காயப்பட்ட கரத்தால்.

3.         என்னை மேலும், மேலும் நிரப்பும்
            பரிசுத்த ஆவியால்,
            என்னை மேலும், மேலும், மேலும் நிரப்பும்
            அவர் திவ்ய பலத்தால்.

4.         உம்மை மேலும், மேலும் காட்டுவீர்
            எனதருள் நாயகா!
            உம்மை மேலும், மேலும், மேலும் காட்டுவீர்,
            வல்ல நேச ரக்ஷகா!      

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு