பல்லவிகள்-திருரத்தத்தாலே நாதா


ப.10.  Jesus Master! Search me! Prove me!        (242)

1.         திருரத்தத்தாலே நாதா!
            என்னைச் சுத்திகரியும்
            நீரேகதி! அடியேனை
            முற்றும் ரட்சியும்.

2.         தூய கண்ணினாலே, நாதா!
            என்னைச் சோதித்தறியும்,
            நீரே கதி! அடியேனை
            முற்றும் ரட்சியும்.

3.         திவ்ய அக்னியாலே, நாதா!
            என்னைச் சுத்தமாக்கிடும்.
            நீரே கதி! அடியேனை
            முற்றும் ரட்சியும்.

4.         தேவ ஆவியாலே, நாதா!
            என்னை முற்றும் நிரப்பும்
            நீரே கதி! அடியேனை
            முற்றும் ரட்சியும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு