வழி ஒன்று தேடிநான்
வழியாக
போனேன்
வழி
காட்டவே வழியாகவே
என்
வாழ்விலே வந்தீரையா
1. உம்
சித்தம் செய்யவும்
உம்
ராஜ்யம் கட்டவும்
தரிசனம்
தந்தவரே
தயவு
என்மேல் வைத்தவரே
என்
உயர்வை தேடியே
உம்மை
விட்டு போனேனே
என்னை
தேடியே
என்னை
மீட்க வந்தீரே
2. நான்
உயர்ந்தாலும் உங்க
கரத்தால்
உயரணும்
நான்
மடிந்தாலும் உங்க
மடியிலத்தான்
மடிந்திடனும்
உமக்காக
வாழுவேன்
உமக்காக
ஓடுவேன்
என்
ஓட்டம் முடியும் வரை
உமக்காக
ஓடுவேன்
- Selvin Shibu. C
No comments:
Post a Comment