புதியதோர் ஆண்டு கர்த்தரின் ஈவு
வந்ததே
இன்று நன்மைகள் தந்து - 2
நாம் பண்
பாடுவோம்
கொண்டாடுவோம்
ஏசுவிலே - 2
நன்றி
சொல்லுவோம் ஏசு நாதருக்கு
ஆண்டுகள்
தோறும் நம்மை நடத்தி வருவதால் - புதியதோர்
1. வருடங்கள்
எல்லாமே கர்த்தரின் கரங்களிலே
மழை துளியாய்
குவிந்திருக்குதே
அதை நம்மேல்
பொழிந்ந்திடவே
கற்பனை
ஐந்தினையே கைக்கொண்டு நடந்திடுவோமே
விலகாதே
அவர் கிருபை ஒரு நாளும் - (2)
தாங்குவார்
ஏந்துவார் தப்புவிப்பார் இந்த ஆண்டும் - (2) - நன்றி
2. கர்த்தரின்
வாக்குகள் பனி போல பெய்திடுதே
இனிதினிதாய்
இந்நாளிலே
மாறாது
அவர் கிருபை மறையாது அவர் வார்த்தை
இன்றும்
என்றும் நம் வாழ்விலே
இம்மானுவேலன்
அவர் நம்மோடுண்டு - (2)
இதுவரை
காத்தவர் இனிமேலும் நடத்துவார் அஞ்சிடாதே - (2) - புதியதோர்
- Sherwin Joshua
No comments:
Post a Comment