இணை ஏதும் இல்லாத திரியேக தேவனாம்
சருவத்தை
ஆளுகின்ற சருவதிகாரா!
நிகர் ஏதும் இல்லாத ஒரே ஒரு தேவனாம்
சருவத்தை ஆளுகின்ற கிறிஸ்தேசு ராஜா! -
2
1. உடன்படிக்கை
நினைத்து தம் ஜனத்தை விடுவித்த
உன்னத
ஆதி தேவா யேகோவா! - 2
வனாந்திரத்தில்
நடத்தி மன்னாவால் போஷித்து - (2)
சமுகம்
முன்செல்லும் என்று வாக்குறுதி அளித்தார் - (2) - இணை
2. மண்ணுயிர்
மீட்கவே மனிதனாய் பிறந்த
மன்னரின்
மன்னவா மாதேவா! - 2
மன்னிப்பும்
மீட்பும் நித்திய வாழ்வும் - (2)
நிச்சயம்
என்று கூறி நம்பிக்கை அளித்தார் - (2) - நிகர்
3. ஆவியில்
அனல் மூட்டி அச்சாரமாக நிற்கும்
பரிசுத்த
ஆவி தேவா துணையாளா! - 2
சத்தியத்தில்
நடத்தி வாக்கினால் போஷித்து - (2)
என்றும்
நம்முடன் என்று வாக்குறுதி அளித்தார் - (2) - இணை
- Mosus Jorden & Anitta
No comments:
Post a Comment