வருடங்கள் துவங்கி வருடங்கள் முடியும்
தேவனின்
கிருபையோ முடிவதில்லையே
நாட்கள்
துவங்கி நாட்கள் மறையும்
தேவனின்
தயவோ மறைவதில்லையே
1. தாழ்வில்
உள்ளவன் மேல் கிருபை அளிக்கும் தெய்வம்
தாழ்வில்
இருந்த நம்மை நினைத்தருளினாரே - 2
எத்தனை
நெருக்கம் எத்தனை போராட்டம்
அனைத்தையும்
தாங்கும் பெலனை தந்தாரே
2. சோர்ந்து
போனோர்க்கு பெலனை கொடுக்கும் தெய்வம்
சோர்ந்து
போன நம்மை சூழ்ந்து கொண்டாரே - 2
எத்தனை
இழப்பு எத்தனை ஏமாற்றம் - (2)
அனைத்தையும்
தாங்கும் பெலனை தந்தாரே - (2) - வருடங்கள்
நன்றி
தகப்பனே நன்றி இயேசுவே - (2)
பாதுகாத்தீரே
நன்றி
வழி
நடத்தின கிருபைக்காய் நன்றி
உயர்த்தி
வைத்தீரே நன்றி
தோளில்
சுமந்து வந்தீரே நன்றி - 4
நல்லவர் நீர்தானையா - (4)
ரொம்ப ரொம்ப நல்லவரையா - (4)
- PAS. JOHNSON
No comments:
Post a Comment