கிருபையிலே என்னை மீட்டவரே
மறவாமல்
உமக்கு நன்றி சொல்வேன் - 2
தயவால்
என்னை தாங்கினீரே
மனதார
உமக்கு நன்றி சொல்வேன் - 2
நன்றி,
நன்றி, நன்றி இயேசுவே
நன்றி,
நன்றி, நன்றி ராஜனே - 2
1. வாதைகள்
என்னை மேற்கொண்ட போதிலும்
தளும்புகளால் என்னை சுகமாக்கினீரே
- 2
பரிகாரியே எந்தன் இயேசுவே
வியாதிகள்
ஒன்றும் எனக்கில்லையே
2. தனிமையின்
பாதையில் தவித்திட்ட நேரத்தில்
துணையாய்
வந்து தேற்றினீரே - 2
துணையாளரே
எந்தன் இயேசுவே - (2)
ஒருவரும்
எதிர்த்து நிற்பதில்லையே - (2) - நன்றி
3. இருளின்
பாதையில் கலங்கின வேளையில் (நேரத்தில்)
வார்த்தையால்
என்னை தேற்றினீரே - 2
ஒளியானீரே எந்தன் வாழ்விலே - (2)
(இனி)
இருளிலே என்றும் (நான்) நடப்பதில்லையே - (2) - நன்றி
- Praison
No comments:
Post a Comment