ஜெனித்தார் ஜெனித்தார்
இயேசு
ராஜன் மானிடனாய் ஜெனித்தார் - 2
1. விண்ணை
விட்டு தேவபாலன் அன்னை மரியிடம்
மண்ணுலகில்
புல்லணையின் மீது பிறந்தார்
ஏழ்மையின்
கோலமாய் மனுவேலன்
பெத்லகேமில்
பாலனாக அவதரித்தாரே
ஆ! ஜெனித்தாரே
என்ன விந்தையாய் - ஜெனித்தார்
2. நல்லதோர்
செய்தியாம் பாரில் யாவர்க்கும்
வல்லதோர்
மீட்பரே தோன்றினாரே
எல்லையில்லா
சந்தோஷ செய்தியை
வானில்
தூதர் கூடி ஒன்றாய் ஆர்ப்பரித்தாரே
ஆ! எந்தனுக்கு
என்ன ஆனந்தம் - ஜெனித்தார்
3. பாவத்தைப்
போக்கிடவே பலியாக வந்த
எல்லாம்
நிறைந்தவர் ஏதும் மற்றோரானாரே
ஆதரவற்றோராய்
பிறந்தார்
எந்தனையே
மீட்டிடவே இப்புவி வந்தார்
ஆ! என்ன
அன்பு எந்தன் மீதிலே - ஜெனித்தார்
No comments:
Post a Comment