நள்ளிராவினிலே ஆயர்கள்
காத்தனர்
தங்களின் மந்தையை
கண்டனர்
பேரொளி விண்ணிலே
கொண்டனர்
தம்மிலே அச்சமே
அச்சமே
நீக்குவீர் என்ற ஓர் தூதனின் வாய்மொழி
ஆனந்தம்
தந்திடும் செய்தியை கூறவே வந்தினார் - 2
ஆ... ஆ... ஆஹாஹா... ஆஹாஹா.. ஆஹாஹா ஆஹாஹா
1. தாவீதின்
ஊரில் ஓர் புல்லணை
தன்னிலே
காணுவீர் பாலனை
தேவனின்
மைந்தனைக் காணவே
அடையாளம்
இது என்றதால் - அச்சமே
2. செய்தியைக்
கேட்ட நல் ஆயர்கள்
காணிக்கை
கைகளில் கொண்டுமே
சென்றனர்
பாலனை காணவே
கண்டனர்
பணிந்தனர் பாலனை - அச்சமே
No comments:
Post a Comment