சின்ன குடிலில் சின்ன பாலன்
அன்னை
மடியில் இயேசு பாலன் - 2
விண்ணும் மண்ணும் வாழ்த்தும் எங்கள் பாலனே
- (2)
கண்ணுரங்கு கண்மணியே ஆரிராரோ - (2) - சின்ன
1. ஏழ்மை கொண்டதாலே
இந்த மாட்டு தொழுவமோ
ஏழை நெஞ்சில்
உதித்த எங்கள் இயேசு ராஜனே
தாழ்மை
உள்ளம் கொண்ட எங்கள் இயேசு பாலனே - (2)
கண்ணுரங்கு
கண்மணியே ஆரிராரோ - (2) - சின்ன
2. சேனை திரள்
தோன்றி தூதரோடு வாழ்தினர்
தேவ தூதன்
வந்து உம்மை மகிமைப்படுத்தினர்
வாடை வாட்டுதோ
உந்தன் மேனி குளிருதோ - (2)
பொன் வெள்ளியும் தூபவர்க்கம் கொண்டு வந்து
சாஸ்திரிகளும் சாஸ்டாங்கமாய் பணிந்தனர்
- 2 - சின்ன
- Y. Josuva Ponraj
No comments:
Post a Comment