பெத்லகேமிலே நல்லிராவிலே
இராஜாதி
ராஜன் பிறந்தார்
மாட்டுத்
தொழுவிலே மரி மடியிலே
தேவாதி
தேவன் தவழ்ந்தார்
பிறந்தார்
பிறந்தார் நமக்காக தன் ஜீவன் தந்தார் - 2 - பெத்லகேமிலே
1. புது வாழ்வை
நாம் வாழ
புனிதரைக்
கொண்டாட
கந்தையில்
மலர்ந்தாரே
நமக்காய்
பிறந்தாரே - பிறந்தார்
2. பாவங்கள்
போக்க
சாபங்கள்
நீக்க
சிலுவையைச்
சுமந்தாரே
நமக்காய்
பிறந்தாரே - பிறந்தார்
3. இருளிலிருந்து
மீட்க
ஆச்சரிய
ஒளியாய்
மீட்பராய்
பிறந்தாரே
நமக்காய்
பிறந்தாரே - பிறந்தார்
- Youth Sam
No comments:
Post a Comment