வாழ்க்கை
என்னும் ஓடத்திலே இயேசு இருக்கிறார்
வாழ்ந்து
காட்ட விசுவாச பாதை காட்டுவார்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1. துன்பம் வரும் வேளையில்
நண்பர் ஆகுவார்
தாங்குகின்ற
கரம் கொடுத்து
தடுத்து நிறுத்துவார் - வாழ்க்கை
2. வியாதி வரும் வேளையில்
வைத்தியர் ஆகுவார்
வியாகுலங்கள் மாற்றிடவே
விரைந்து வந்திடுவார் - வாழ்க்கை
3. தாய் போல மார்போடு
அணைத்துக் கொள்ளுவார்
தந்தை போல் தோள் மீது
சுமந்து செல்லுவார் - வாழ்க்கை
No comments:
Post a Comment