இயேசு
ராஜன் பிறந்தார் மாசு அற்ற பாலனாய் - (2)
தேவ
தூதர் போற்றினார் பாவ மாந்தர் பணிந்தார் - (2)
1. தேவன் பிறப்பினை
மேய்ப்பர்
கேட்டறிந்தார் - 2
மந்தை
ஆடு வயல்தனில் விட்டு ஓடினர்
விந்தை
இயேசு பாலகனை தரிசித்தனர் - 2 - இயேசு பாலன்
2. வானில்
நட்சத்திரம்
ஞானி மூவரையும்
- 2
பெத்தலையின்
கொட்டிலுக்கு கொண்டு சென்றது
வித்தகனின் தூய முகம் காட்டி நின்றது - 2 - இயேசு பாலன்
3. பாவம் நீக்கிடவே
பாரில்
வந்துதித்தார் - 2
பரிசுத்த
தெய்வ மகன் பாதம் பணிவோம்
மரியம்மை சுதனை நாம் தொழுதிடுவோம்
- 2 - இயேசு பாலன்
- Samuel Abeysekera
No comments:
Post a Comment