ஆயிரம் ஆயிரமாய்
அன்பர்
இயேசுவை பாடிடுவேன்
அவர்
செய்த உபகாரங்கள்
என்
வாழ்வினில் நிறைந்துள்ளதே
1. தீமை செய்தோர்
முன்பிலே
நன்மை
மாத்திரம் செய்தவரே - 2
உருக்குளைந்த
நேரத்திலே - (2)
உடன் இருந்து
தேற்றினீரே - (2) - ஆயிரம்
2. சர்வ வல்லவரை
துதிக்கின்றேன்
செய்த
நன்மைகளை நினைக்கின்றேன்
நெனச்சு
கூட பாக்கலையே - (2)
நடத்தி
வந்த அதிசயத்தை - (2) - ஆயிரம்
3. தாழ்வில்
என்னை நினைத்தவரை
தயவால்
என்னை அழைத்தவரே - 2
தகுதி
எனக்கு அளித்தவரை - (2)
வாழ்நாள்
முழுவதும் துதித்திடுவேன் - (2) - ஆயிரம்
- Sis. Saranya Alan
No comments:
Post a Comment