சரணம் சரணம் சரணம்
புவியினில்
பூத்த இறையே
வரணும்
வரணும் வரணும்
மனதினில்
ஜீவ ஒளியே
எதிர்
காலங்கள் நீர் தந்திட
எனக்காக
வந்த உறவே
வரும்
காலங்கள் செழித்தோங்கிட
நமக்காக
வந்த நிறைவே
1. பாலகன் அவர் பகலவன்
தாவீதின்
வழி வந்தவர்
ஜனங்களின்
பாவம் போக்கியே
ரட்சிப்பை
தினம் தருபவர்
வாழ்வதும் அர்த்தமாகுமே
பொய்மையும் தோற்றுப் போகுமே - 2 - எதிர்
காலங்கள்
2. சமாதானம்
புவில் தந்திட
உதித்திட்ட
நீதி சூரியன்
இறைமகன்
அவர் வரவினால்
உறவுகள்
உயிர் பெற்றிடும்
வாழ்வதும்
அர்த்தமாகுமே
பொய்மையும்
தோற்றுப் போகுமே - 2 எதிர் காலங்கள்
Bro. Agnel
No comments:
Post a Comment