வாக்குரைத்த
வல்ல தேவா
வந்திடுவீர்
மத்தியிலே
வாஞ்சைகள்
தீர்த்திடுவீர்
ஆவியில் நிறைத்திடுவீர்
1. யோர்தானைப் போல
துன்பம்
எதிரிட்டு வந்த வேளை
யோசுவாவின் தேவன் என்னை காத்தீர்
சோர்ந்திடாமல் தாங்கி என்னை மீட்டீர்
2. கரை திரை கழுவி என்னை
குறைகள் யாவும் நீக்கி
பூரணமடைந்தவனாய்
மாற்றும்
இயேசுவே நீர் உம்மைப் போல மாற்றும்
3. தண்ணீரைக் கடக்கும் போது
என்னோடு இருப்பேன் என்றீர்
ஆறுகள் புரள்வதில்லை
என்மேல்
கரம் தாங்கி என்னை என்றும் காப்பீர்
No comments:
Post a Comment