1401 R-Waltz T-145 C
¾
வாழ்ந்தாலும் உம்மோடுதான்
மரித்தாலும்
உம்மோடுதான் - நான்
1. உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
உம்மைத்தானே நேசிக்கிறேன்
2. உம்மைப் போல் என்னை மாற்றுமையா
உமக்காக என்னையே தந்தேனையா
3. ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேயத்தால் என்னை நிரப்புமையா
No comments:
Post a Comment