424.
இராகம்: இந்துஸ்தானி ஆதிதாளம்
பல்லவி
வாராயோ திருமீட்பரினண்டை
வர நாளிதுதானே-தடையின்றி
வருவாய் உடன்தானே-திடனோடு
வருவாய்
உடன்தானே.
சரணங்கள்
1. சேராய் அமலன் செம்பாதம்-அவர்
க்ஷேமம்
ஈவார் நேசனே
வாராய்
ஞானப்பேழைக்குள்ளே
வருவாய்
உடன் தானே தடையின்றி - வாரா
2. தந்தைப்
பரனார் ஆவலால்-அவர்
மைந்தன்
அலைந்து தேடுறார்
விந்தை
ஆவி கூவுகின்றார்
வருவாய்
உடன்தானே-தடையின்றி - வாரா
- ஜே.எம்.
தாவீது
No comments:
Post a Comment