வாரும் தூய ஆவியே
உம்
பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்
உம்
வல்லமையால் என்னை நிறைத்து - நீர்
ஆளுகை
செய்யும் - 2
1. ஜீவ
தண்ணீர் நீரே தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனை
கர்த்தரே ஆளுகை செய்யும் - 2 - வாரும்
2. அக்கினியும்
நீரே பெருங்காற்றும் நீரே
பெருமழை
போலவே ஆவியை ஊற்றும் - 2 - வாரும்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
நல்லவரே நல்லவரே அல்லேலூயா அல்லேலூயா
- Gersson Edinbaro
No comments:
Post a Comment