வல்ல ஆவியே
தூய ஆவியே
உமக்கே
ஸ்தோத்திரம் ஐயா
கோடி நன்மைகள் எனக்கு செய்தீர்
நன்றி நன்றி ஐயா
கன்மலை மேல் நிறுத்தி வைத்தீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா
துன்ப நேரத்தில் என் ஆறுதல் ஆனீர்
நன்றி நன்றி ஐயா
நன்றி ராஜா 4 நன்றி தகப்பனே
1. உம் கண் இமைக்குள்
மூடி வைத்தீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா
என் கண்ணீரை துடைத்து விட்டீர்
நன்றி நன்றி ராஜா
உம் உள்ளங் கையில் என்னை வவரைந்து வைத்தீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா
உம் இதயத்தினுள்
வாழ வைத்தீர்
நன்றி நன்றி ராஜா - நன்றி
2. மான் கால்களை எனக்கு தந்தீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா
பெலவீனத்தில் பெலனானீர்
நன்றி நன்றி ஐயா
நான் இடறும்
போது தாங்கினீரே
ஸ்தோத்தரம்
ஸ்தோத்திரம் ஐயா
வியாதி நேரத்தில் குணம் தந்தீர்
நன்றி நன்றி ஐயா - நன்றி
3. உம் கரத்தில் அடைக்கலம் தந்தீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா
பரலோகத்தை திறந்து தந்தீர்
நன்றி நன்றி ஐயா
நான் கலங்கும் போது தாங்கினீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா
ஜெப வேளையில் பதில் தந்தீரே
நன்றி நன்றி ஐயா
No comments:
Post a Comment