ஆதியாம் பரஞ்சோதியே அருளானந்த குருசாமியே


10       பியாகு                                                      ஆதிதாளம்

1.       ஆதியாம் பரஞ்சோதியே அருளானந்த குருசாமியே
            நீதியாய் ஒரு பாதி ராவினில் நீர் பிறக்கவும் ஆனீரோ

2.         வனத்திலஞ்சுகள் பாடவும் நல்ல வாத்தியங்களை கேட்கவும்
            மூன்று ராஜாக்கள் பாடவும் நல்ல பொன் தூபங்களை காட்டவும்

3.         அந்த பெத்தலேமூரிலே மனுவானவா எனக்கானவா
            கன்னிமாமரி பாலனே எங்கள் சுவாமியே ஏசுநாயகா

4.         மார்கழிமாதப் பனியிலே வெல்லைமலையிலே ஒரு குகையிலே
            கன்னிமாமரி வயிற்றிலே மனம் உருகவே மனம் கருகவே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே