தேவா உன் அன்பின் சத்தத்தைக் கேட்டு மீட்பை


163.  இராகம் இங்கிலீஷ்          (265)

1.       தேவா உன் அன்பின் சத்தத்தைக் கேட்டு மீட்பை
            பெற்றுக் கொண்ட நான், ஆவலாயிதோ நம்பிக்கையோடே
            கிட்டிச் சேர நான் வாறேன்.

பல்லவி

                        எனதுள்ளம் உள்ளம் உள்ளத்தை இழும்
                        நீர் மாண்ட குரு சண்டை

2.         தேவாசனமுன்னேழை நான் நின்று பிரார்த்திக்கும் பேரின்பத்தை
            இங்கே ருசிக்க ஆவியாலிப்போ உயிர்ப்பியும் என் உள்ளத்தை

3.         மாண்டுயிர்த்தவா மானிட நாளில் நீர் ஜெபித்த ஆவியெனில்
            பாவிகட்காக ஜெபப்போராட முற்றாயாளும் உள்ளத்தில்

4.         தேவா உம் ஈவின் ஆழம் நீளமும் என்றுமெட்டாதா மல்லோ
            என்றாலும் சுவாமி விஸ்வாசப்போரில் வெற்றியும் கீர்த்தியாமல்லோ

5.         சுத்த ஆவியால் என்னிதயத்தை முற்றுமறக்கழுவி
            முற்றுமுடிய உம்மை சேவிக்க என்னிச்சை நீர் மாற்றும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு