18 May 2018

கன்னிமரி பாலனே கருணைமனுவேலனே


51.                                                         (42)

1.       கன்னிமரி பாலனே கருணைமனுவேலனே
            எங்கள் பாவங்களைப் பொறுத்துக்கொள்ளும் சுவாமி

2.         குருசிலறையுண்டவா சிலுவையில் மாண்டவா
            எங்கள் பாவங்களைப் பொறுத்துக்கொள்ளும் சுவாமி

3.         ஐந்து திருக்காயனே அண்டினோர் சகாயனே
            சிலுவை அண்டினோம் உமதடைக்கலம் சுவாமி

4.         உதிரப் பிரவாகனே உலகோர் பவநாசனே
            சிலுவை அண்டினோம் உமதடைக்கலம் சுவாமி

5.         பரிசுத்த ஏசுவே பரலோக ராஜனே
            பாவம் மன்னித்தோம் என்பீர் சுவாமி

6.         தன்னுயிர் தந்தவா சாவா உயிர் தந்தவா
            சரணம் சரணமே ஆமென் சுவாமி

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...