உலகமுன் சதமென்று எண்ணியிராதே


126. செஞ்சுருட்டி    ஆதி தாளம்   (106)

பல்லவி

 

                   உலகமுன் சதமென்று எண்ணியிராதே

                        பலவித பாதாள வலையிற் சிக்காதே

1.        மாதா பிதா மற்றுஞ் செல்வமிருந்தாலும்
           மரணம் வந்து உந்தன் வாழ்வைக் குலைக்கும்             - உலகமுன்

2.        நரகத்தின் புழுக்களும் நெருப்பு மட்டுமல்ல
           பரலோக கீதங்களும் உன்னை வதைக்கும்                   - உலகமுன்

3.        சாவின் கோரக் காட்சி நெஞ்கையில்
           பாவிநானென் செய்வேனென்று திகைப்பாய்                     - உலகமுன்

4.        பாவ விமோசனமிப்போதே பெறுவாய்
           தாவி உன் மீட்பரின் பாதத்தைத்தேடு                          - உலகமுன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு