18 May 2018

பாவி நான் செய்த பாவம் தீர்க்க - இந்த


56. தன்யாசி                               ஆதி தாளம் (47)

1.       பாவி நான் செய்த பாவம் தீர்க்க - இந்த
            பாரிலொர் ஏழைரூபம் தேவன் எடுத்தாரே

2.         காவிலே ஏவை செய்த பாவம் - இந்தக்
            காசினியெல்லாம் பரவக்கண்டதே மாசாபம்

3.         மேவியே தேவனுட கோபம் - தலை
            மேற்சுமந்து தீர்க்க மடிந்தாரே பரிதாபம்
           
4.         மோதியே ரத்தவேர்வை ஓட - காவில்
            மும்முறை முழந்நாள் நின்று கெஞ்சியே மன்றாட

5.         ஜாதியோர் மூர்க்சங்கொண்டு மைத்தேட-தஞ்ச
            மென்று எண்ணியேயிருந்த சீஷர்முகம் வாட

6.         மெய்யெல்லாம் புண்களாக நோக-சாலேம்
            வீதிவழி ஏகுதே ஓர் ஆடெனக்காய் சாக

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...