ஏசுநேசா வாரும்


158.  இராகம் (ஆசீர்வாதம் வேணும்)                                                       (186)

பல்லவி

                   ஏசுநேசா வாரும்
                   பாசமாகத் தேடி வந்த

1.         ஐந்தப்பம் இருமீன்கள் கொண்ட ஐயாயிரம் பேர்களுக்கு ஏசுநேசா
            பந்தி போஜனமளித்த                                        - ஏசுநேசா

2.         பொன்னான மேனியுள்ள ரட்சகரின் பிள்ளைகளை
            துன்பமில்லாமலே காத்த                                   - ஏசுநேசா

3.         பல பல விதமாய் நாங்கள் செய்துவந்த பாவங்களை
            சிலுவைதனில் சுமந்து தீர்த்த                          - ஏசுநேசா

4.         பதினொருவர் கூடி நிற்க ஒலிவ என்னும் மலைஉச்சியில்
            மேகரதம் ஏறிச்சென்ற                                       - ஏசுநேசா

5.         அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கு
            அல்லேலூயா ஆமென் ஆமென்                         - ஏசுநேசா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு