வனாந்திரத்தில்
திரிந்த என்னை
மீட்டீரே நீர் உமக்கு நன்றி
சேற்றினிலே விழுந்த என்னை
தூக்கினீரே உமக்கு நன்றி
அக்கினியில்
நான் விழுந்தாலும்
பெருவெள்ளம்
என்னை சூழ்ந்தாலும்
மலைகள்
விலகிப் போனாலும்
பர்வதங்கள்
நிலை பெயர்ந்தாலும்
உம் வல்லமை என்னை காத்ததற்கு நன்றி
உம் அன்பு என்னை மீட்டதற்கு நன்றி
1. பாவத்தை வெறுப்பவர் நீரே
பாவிகளை நேசிப்பவரும்
நீரே
பட்சிக்கும் அக்கினி நீரே
கிருபையின் உருவமும் நீரே
என்
குறைவை நிறைவாக்கினீர் நன்றி
பெலவீனத்தில்
என் பெலனானீர் நன்றி
2. ஆதியும் அந்தமும் நீரே
சர்வ வல்லவரும்
நீரே
சாரோனின் ரோஜா நீரே
பயம் பூரண அழகுள்ளவர் நீரே
இவ்வனைத்தையும்
எனக்காக இழந்தீர்
சிலுவையில்
உம் உதிரம் சிந்தி மரித்தீர்
No comments:
Post a Comment