எந்நாளுமே
துதிப்பேன்
என் தேவனை
என் ராஜனை
எந்நாளுமே
துதிப்பேன் - 2
1. தேவன் அன்பாய்
செய்த நன்மைகள்
யாவுமே
தினம் தினம்
நெஞ்சில் தேன்போல்
இனிப்பதால்
2. தேவக்குமாரன்
அன்றோ, நம்மையே
தேடி வந்தாரன்றோ
ஜீவன்
தந்தார் அல்லவோ,
நம் ஜீவன்
பெற்றதவராலன்றோ
இயேசு இரட்சகர் என்
உள்ளத்தில் வந்ததால்,
வேதனை நீங்கிப்
புதுவாழ்வுப்
பெற்றதால்
https://www.youtube.com/watch?v=0wXdN_WjPSk
No comments:
Post a Comment