துதி
கனம் செலுத்துகிறோம்
திரியேக
தேவனுக்கு
ஆராதனை
நாயகரே
என்றென்றும்
புகழ் உமக்கே
என்றென்றும்
துதி உமக்கே
1. பரிசுத்தரே
பரம பிதாவே
பரலோக ராஜாவே
இருள் ஏதும்
பாவம் ஏதும்
இல்லாத
தூயவரே
2. பேரறிவும்
ஞானமும் நீரே
ஆலோசனை
கர்த்தர் நீரே
யோசனையில்
பெரியவரே
மறைபொருள்
உமக்கில்லையே
3. சர்வலோக
நீதிபதியே
பூமியில்
ராஜாவே
நீதியோடும்
நிதானத்தோடும்
நியாயங்கள்
தீர்ப்பவரே
https://www.youtube.com/watch?v=7aTrE2Y7KoE
No comments:
Post a Comment