திரித்துவ தேவா ஸ்தோத்திரம்

திரித்துவ தேவா ஸ்தோத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   திரித்துவ தேவா ஸ்தோத்திரம்

                   கிருபையால் என்னை நிறைத்தவா ஸ்தோத்திரம்

 

1.         வாடிய பயிரென நான் நின்ற வேளை

            அருள் மழையைப் பொழிந்தீர்

            தேடியே என்னை மீட்டிட உமது

            திரு உதிரம் சொரிந்தீர்

 

2.         கருணையின் ஆழியின்

            ஆழத்தை கொண்ட நீர்

            கனிவுடன் என்னை அழைத்தீர்

            பணிவுடன் உமது மலரடி தொழுது

            படைக்கின்றேன் ஸ்தோத்திரம்

 

3.         தந்தையைப் போல பாசமாய் என்னை

            தோள்களில் நீர் சுமந்தீர்

            உந்தனின் அன்பை நான் எண்ணி

            நாளும் வந்தனைகள் புரிவேன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு