தனியாக நின்றேன் துணையாக வந்தாய்

தனியாக நின்றேன் துணையாக வந்தாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தனியாக நின்றேன் துணையாக வந்தாய்

                        என்னே உன் அன்பு ஜயா

                        உள்ளம் எண்ணி உருகுதய்யா - 2

1.         தாயின்றி சேயில்லையே - இனி

            நீயின்றி நானில்லையே

            இயேசுவே என்னுயிரே - 2

            உறவே மறந்தாலும் உலகே மறைந்தாலும்

            இயேசுவே என் கதியே - தனியாக

 

2.         கருணை உன் விழியல்லவோ

            வாழ்வு தருமே உன் மொழியல்லவோ

            இயேசுவே என் உயிரே - 2

            பொருள் கோடி வந்தாலும் பொன்மாரி பொழிந்தாலும்

            இயேசுவே என் நிதியே - தனியாக

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு