தனியாக நின்றேன் துணையாக வந்தாய்
தனியாக
நின்றேன் துணையாக
வந்தாய்
என்னே
உன் அன்பு ஜயா
உள்ளம்
எண்ணி உருகுதய்யா
- 2
1. தாயின்றி
சேயில்லையே
- இனி
நீயின்றி
நானில்லையே
இயேசுவே
என்னுயிரே
- 2
உறவே
மறந்தாலும் உலகே
மறைந்தாலும்
இயேசுவே
என் கதியே
- தனியாக
2. கருணை உன்
விழியல்லவோ
வாழ்வு
தருமே உன்
மொழியல்லவோ
இயேசுவே
என் உயிரே - 2
பொருள்
கோடி வந்தாலும்
பொன்மாரி
பொழிந்தாலும்
இயேசுவே
என் நிதியே
- தனியாக
Comments
Post a Comment